செவ்வாய், 3 ஜனவரி, 2017

யாருடா நீ


உன் புன்னகை காண
பூக்களும் மலரா யுத்தம் புரிகிறதே
தென்றலும் அசையா விரதம் இருக்கிறதே 
கடலலையும் மௌனம் காக்கிறதே
பறவைகளும் விலங்குகளும் மாநாடு போடுகிறதே 
பூமியும் சுற்றுவதில் சுணக்கம் காட்டுகிறதே 
என் இதயமும் துடிக்க மறுக்கிறதே

கொஞ்சம் சிரித்துத்தான் தொலையேன் டா !!!

கருத்துகள் இல்லை: